அரசிடம் பணமில்லையா?

Viduthalai
0 Min Read

ஒன்றிய அரசு இந்தியாவை சக்திவாய்ந்த உலகப் பொருளாதாரமாக மாற்றி வருவதாக கூறுகிறது. ஆனால் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி பாக்கியை தர மறுக்கிறது. அதிகரித்து வரும் ஜி.எஸ்.டி., வசூல் வாயிலாக சேரும் பணம் எங்கு செல்கிறது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

– அகிலேஷ் யாதவ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *