பேத உணர்ச்சி

Viduthalai
0 Min Read

பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனித சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்து நடவுங்கள். நிரந்தரமான சாந்தி வேண்டுமென்றால், பேதங்களை அகற்ற முற்படுங்கள்; அதற்கு ஆவன செய்யுங்கள்.

‘குடிஅரசு’ 19.1.1948

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *