கழகக் களத்தில்…!

3 Min Read

9.8.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 107
இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை : பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்” *நூல் அறிமுகவுரை : முனைவர் வா.நேரு, மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். *இணைப்புரை: ம.கவிதா *நன்றியுரை: இரா.லீ.சுரேசு *zoom: 82311400757 Passcode : PERIYAR

தூத்துக்குடி மாவட்டத்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி, மாவட்டத் தலைவர் *முன்னிலை: மா.பால்ராசேந்திரம், காப்பாளர், சு.காசி, காப்பாளர் * வரவேற்புரை: கோ.முருகன், மாவட்டச் செயலாளர் * சிறப்புரை:
இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் *பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றல், மூடநம்பிக்கை ஒழிப்புக் கூட்டங்கள் நடத்துவது * நன்றியுரை: இ.ஞா.திரவியம், மாநகர மாணவர் கழகத் தலைவர் * திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் வருகை தந்து கருத்துகளைத் தெரிவித்திட அன்புடன் அழைக்கிறோம்* ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி.

காளையாaர்கோவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் நடத்தும்
10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
காளையார்கோவில்: காலை 9.30 மணி* இடம்: சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூசையப்பர் பட்டணம் * வரவேற்புரை: *ந.செல்வராசன், மாவட்டச் செயலாளர், பக *தலைமை: ஒ.முத்துக்குமார், மாநில அமைப்பாளர், பக. *முன்னிலை: சு. முழுமதி, (மாவட்டத் தலைவர், பக.) ந. செல்வம் முடியரசன், (மாவட்ட அமைப்பாளர், பக) * கருத்துரை: பி.ஏ.பாலன், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், பத்மராஜம் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், மதுரை* பேராசிரியர் திருக்கோஷ்டியூர் கே.மணிகண்டன், மனிதவள மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர், மதுரை. *நன்றியுரை: சிவ. தில்லைராசா, நகர தலைவர், பக. *விழைவு: கழகத் தோழர்களின் வருகை

10.8.2024 சனிக்கிழமை
வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் நடத்தும் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: குறள்நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம், 9 ராஜாஜி நகர், நீலகிரி, தஞ்சாவூர் * வரவேற்புரை: இரா.கவிநிலவு * தலைமை: அ.கலைச்செல்வி (திராவிடர் கழக மகளிர் அணி பொறுப்பாளர்)* தொடக்கவுரை: வள்ளியம்மை பாஸ்கரன் (தலைவர், நீலகிரி ஊராட்சி) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: தடைகளை தகர்ப்போம் * நன்றியுரை: ஏ.பாக்கியம் (திராவிடர் கழக மகளிரணி)
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் – மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டங்கள்

9.8.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி – தூத்துக்குடி
11.8.2024 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி – நாகர்கோவில்
11.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி – திருநெல்வேலி
பொருள்: குடந்தை பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை கூட்டங்கள் நடத்துதல், அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கலைஞரின் நினைவுநாள் சிறப்புக் கூட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * தலைமை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: மனைவர் சுலோசனா (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் திறனாய்வு: கலைஞரின் பெரியார் நாடு * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

சுயமரியாதை இயக்க
நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய தலைவர்) * தலைமை: நூலகர் இரா.கண்ணன் (கிளைக் கழக செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), புலவர் சு.இராவணன் (வடலூர் நகரத் தலைவர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * தொடக்கவுரை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர், ) * நன்றியுரை: டிஜிட்டல் இரா.இராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *