‘தமிழ் இந்து’வின் பஞ்ச்?

1 Min Read

செய்தி: மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடுபவர்கள் ஒன்றிய அரசை எதிர்த்துத்தான் போராட வேண்டும் – கி.வீரமணி
பஞ்ச்: பகுத்தறிவு வளரணும்னா கோயிலுக்குப் போகணுமா? – இந்து தமிழ் திசை
பதிலடி: உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கு உதவி செய்யப்படும் என்பதை நிபந்தனையாக ஒன்றிய பிஜேபி அரசு வைத்துள்ளதை கவனமாகப் புறந்தள்ளும் இந்த ஏட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு ‘பஞ்சாம்!’

கோயிலுக்குச் சென்று பார்த்தால்தான் அர்ச்சகப் பார்ப்பனர்களின் வண்டவாளம் (காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் தேவநாதன், சிறிவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகர் பத்ரிநாத்) லீலைகள் தெரியும்! கோயிலில் செதுக்கப்படும் அருவருக்கத்தக்க ஆபாச சிற்பங்கள், இவற்றையெல்லாம் பார்த்தால் பக்தி வருமா? விரசம் வருமா?
பகுத்தறிவு வேலை செய்யாதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *