யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க 13ஆம் மாநில மாநாடு

1 Min Read

நாள்: 10.8.2024 காலை 10.30 மணி
இடம்: ஆலயமணி மகால்,
பெருந்துறை சாலை, திண்டல், ஈரோடு
தலைமை உரை: கோ.கருணாநிதி (தலைவர்)
வரவேற்புரை: எஸ்.நடராஜன் (பொதுச் செயலாளர்)
மாநாடு துவக்க உரை: சத்யபான் பெகரா
(பொது மேலாளர், தலைவர், சென்னை மண்டலம்)
மாநாடு சிறப்புரை – நிறைவுரை: ஆசிரியர் கி.வீரமணி (வேந்தர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், வல்லம் தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை: எஸ்.குமாரதேவன் (உறுப்பினர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மாநில ஆணையம் சென்னை), ரஞ்சித் சுவாமிநாதன், எம்.செல்லதுரை, ஆர்.முத்துரத்தினம், எஸ்.எஸ்.லாவண்யா, டி.கே.அபிஜித், பி.எம்.செந்தில்குமார், எஸ்.ஜெயராஜ், ஜான் ஜெரார்ட், பி.சாரதா தேவி, ஞா.மலர்க்கொடி, இரா.இராசு
நன்றியுரை: பி.சதீஷ்குமார் (அமைப்பாளர், தலைவர், வரவேற்புக் குழு)
தொகுப்புரை: ஜி.சரஸ்வதி (பொருளாளர் கோ.கருணாநிதி (தலைவர்), எஸ்.நடராசன் (பொதுச் செயலாளர்),
எம்.பாக்கியராஜ் (துணைப் பொதுச் செயலாளர்), ஜி.சரஸ்வதி (பொருளாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *