கலைஞர் நினைவு நாளில் இயக்கத்தின் சார்பில் நூல்கள் வெளியீடு – சுப.வீ., பீட்டர் அல்போன்ஸ் நூல் அறிமுக உரை – தமிழர் தலைவர் பாராட்டு

0 Min Read

திராவிடர் கழகம்

“உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி 9” நூலினை தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டார். “மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்” என்ற நூலினை திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டார். பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும், சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும், “மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்” நூலினை தொகுத்த கோ.கருணாநிதி அவர்களுக்கும் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி (சென்னை, 7.8.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *