தமிழர் தலைவர் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் ‘பெரியார் உலகம்’

1 Min Read

நன்கொடை வழங்குவதாக அறிவித்தவர்கள்

தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில திராவிடர் கழக மகளிரணி செயலாளர், தருமபுரி) – ரூ.5,00,000

கே.கே.சி. எழிலரசன் (மாவட்ட தி.க. தலைவர், திருப்பத்தூர்) – ரூ.1,00,000

சிவ. வீரமணி (மாநிலத் தலைவர், புதுச்சேரி) – ரூ.1,00,000

திண்டிவனம் தாஸ் (குடும்பத்தினர் சார்பில்) – ரூ.1,00,000

வழக்குரைஞர் மா.மணி (மாவட்டத் தி.க. தலைவர், திருவள்ளூர்) – ரூ.50,000

பூ.சி. இளங்கோவன் (மாவட்ட தி.க. தலைவர், சிதம்பரம்) – ரூ.25,000

வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (மாவட்ட தி.க. தலைவர், நாகப்பட்டிணம்) – ரூ.25,000

கணியூர் கிருஷ்ணன் (மாவட்ட தி.க. தலைவர், தாராபுரம்) – ரூ.10,000

சேலம் பூபதி (மாவட்ட தி.க. செயலாளர், சேலம்) – ரூ.10,000

வீ. குமரேசன், (கழகப் பொருளாளர்) – ரூ.5,00,000
(வசூல் செய்து தருவதாக அறிவித்த தொகை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *