8.8.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

1 Min Read

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் – பொழிவு 6 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
11.8.2024 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி ச.அரங்கசாமி படத்திறப்பு – நூல் வெளியீடு
சாலைக்கிராமம்: காலை 10 மணி * இடம்: பஞ்சாத்தி (சாலைக்கிராமம்) * வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) * தலைமையுரை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ச.இன்பலாதன், சாமி.திராவிடமணி, கொ.மணிவண்ணன், இ.ப.பழனிவேல், ந.ஜெகதீசன், தி.க.கலைமணி * படத்திறப்பு – நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ஆ.தமிழரசி (மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், திமுக), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * அழைப்பு: வாழ்விணையர் ரெ.சாரதா மற்றும் குடும்பத்தினர், பொன்மலர், துரை.இரவிச்சந்திரன், இர.மதிவதனி, இர.புகழ்கொண்டான், வண்டார்குழலி, மு.செல்வம், செ.வீரமணி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *