பொதுத்துறை வங்கியில் சிறப்பு அதிகாரி

1 Min Read

பொதுத்துறை வங்கிகளில் ‘சிறப்பு அதிகாரி’ பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை அய்.பி.பி.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: விவசாய அதிகாரி 25, மார்க்கெட்டிங் ஆபிசர் 25, அய்.டி., ஆபிசர் 346, ராஜ்பாஷா அதிகாரி 170, சட்ட அதிகாரி 125, எச்.ஆர்., /பெர்சனல் ஆபிசர் 205 என மொத்தம் 896 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 20 – 30 (21.8.2024இன்படி)
தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம் (பிரிலிமினரி): சென்னை, கோவை, மதுரை, வேலுார், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசி நாள்: 21.8.2024
விவரங்களுக்கு: ibps.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *