பொதுத்துறை வங்கியில் சிறப்பு அதிகாரி

viduthalai
1 Min Read

பொதுத்துறை வங்கிகளில் ‘சிறப்பு அதிகாரி’ பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை அய்.பி.பி.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: விவசாய அதிகாரி 25, மார்க்கெட்டிங் ஆபிசர் 25, அய்.டி., ஆபிசர் 346, ராஜ்பாஷா அதிகாரி 170, சட்ட அதிகாரி 125, எச்.ஆர்., /பெர்சனல் ஆபிசர் 205 என மொத்தம் 896 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 20 – 30 (21.8.2024இன்படி)
தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம் (பிரிலிமினரி): சென்னை, கோவை, மதுரை, வேலுார், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசி நாள்: 21.8.2024
விவரங்களுக்கு: ibps.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *