பெற்றோர்களின் முன்னிலையில் க.எழிலரசி – ம.சாதிக்பாஷா ஆகியோரின் மதமறுப்புத் திருமணம்

0 Min Read

பெ.கண்ணன்-ராணி இணையரின் மகள் க.எழிலரசி, மன்சூர் அலி-ரஷ்யா பேகம் இணையரின் மகன் ம.சாதிக்பாஷா இவர்களின் மதமறுப்புத் திருமணம் மணமக்களின் பெற்றோர் முன்னிலையில் சொந்தங்களும், நண்பர்களும் சூழ இணையேற்பு உறுதிமொழி கூறி பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். மணமக்கள் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இணையதளம் வாயிலாக தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (சென்னை, 6.8.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *