பெ.கண்ணன்-ராணி இணையரின் மகள் க.எழிலரசி, மன்சூர் அலி-ரஷ்யா பேகம் இணையரின் மகன் ம.சாதிக்பாஷா இவர்களின் மதமறுப்புத் திருமணம் மணமக்களின் பெற்றோர் முன்னிலையில் சொந்தங்களும், நண்பர்களும் சூழ இணையேற்பு உறுதிமொழி கூறி பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். மணமக்கள் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இணையதளம் வாயிலாக தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (சென்னை, 6.8.2024)