காரைக்குடி: மாலை 4.30 மணி * இடம்: குறளரங்கம், காரைக்குடி. * தலைமை: ம.கு.வைகறை, மாவட்டத் தலைவர்* முன்னிலை: சாமி திராவிடமணி, மாவட்டக் காப்பாளர் *வரவேற்புரை: கொ.மணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் * பொருள்: 1) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க, தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவை 31.08.2024 அன்று காரைக்குடியில் நடத்துவது, 2) பெரியார் உலகப் பணிகள், 3) அமைப்புப் பணிகள் * நன்றியுரை: இ.ப.பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் *விழைவு: தோழர்களின் தவறாத வருகை! * அழைப்பு: சி.செல்வமணி மாவட்டச் செயலாளர், காரைக்குடி கழக மாவட்டம்
7.8.2024 புதன்கிழமை காரைக்குடி கழக மாவட்ட முக்கியக் கலந்துரையாடல் கூட்டம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:காரைக்குடி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
