கழகப் பொதுக்குழு நிகழ்வுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு. கல்யாணசுந்தரம் எம்.பி., ரூ.1,00,000 நன்கொடை வழங்கினார்

1 Min Read

கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா இன்று (4.8.2024) நடைபெறுவதையொட்டி தி.மு.க தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி., அவர்கள் சார்பாக மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் க. முத்துச்செல்வன் அவர்கள் ரூ.1,00,000த்தை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, குடந்தை மாநகரத் தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேஷ், தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு ஆகியோரிடம் வழங்கினார் .உடன்: மாவட்ட திமுக பொருளாளர் நடராஜன் (3.8.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *