காரைக்குடி அருகில் உள்ள விசாலயன்கோட்டையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கல்லல் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணம் அசோகன் மற்றும் தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன் ஏற்பாட்டில் புதுப்பிக்கப்பட்ட கழகக் கம்பத்தில் திராவிடர் கழகக் கொடியினை மாவட்ட கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி ஏற்றி வைத்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் இதே இடத்தில் கழகக் கொடி ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விசாலயன்கோட்டையில் கழகக் கொடியேற்றம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books