தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்ட தோழர்கள்

1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  12.8.2023 அன்று மாலை நடைபெற்ற பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு  இழைக்கப்படும் சமூக அநீதியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்  சார்பில்  கே. சி. எழிலரசன் மாட்ட தலைவர்  தலைமையில் பங்கேற்ற தோழர்கள் .அண்ணா சரவணன் மாநில ப. க. துணைத் தலைவர், .பெ. கலைவாணன் மாவட்டச் செயலாளர்,  .சி. ஏ. சிற்றரசன் மாநில இளைஞரணி துணிச்செயலாளர்,  .சி .தமிழ்ச்செல்வன் மாவட்ட ப. க. தலைவர்,  பெ. ரா. கனகராஜ் கந்திலி ஓன்றிய தலைவர் ரா.நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர்,  தா. பாண்டியன் சோலையார் பேட்டை  நகர செயலாளர்,  கே.ராஜேந்திரன், சோலையார்பேட்டை நகர அமைப்பாளர்,  கோ. திருப்பதி மாவட்ட ப. க. செயலாளர்,  க. முருகன் நகர அமைப்பாளர், மோகன், நித்தியானந்தா, வசீகரன், ராஜேஷ், முத்து, குழந்தையேசு, ராமஜெயம் ,முருகேசன் , தனஞ்செயன்.தனசீலன் ஆகிய தோழர்கள்  பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *