மதநம்பிக்கையே மூட நம்பிக்கை

Viduthalai
0 Min Read

மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும் வார்த்தையையும், அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிடப் பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்பதாகவும் நம்பச் செய்வதால், மனிதனை அக்கிரமம் செய்யவும், செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகின்றது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கின்றது.         

(‘குடிஅரசு’ 11.08.1929)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *