அறந்தாங்கி, ஆக. 2- அறந்தாங்கி கழக மாவட்ட காப்பாளரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தங்க.கண்ணன் அவர்களின் தந்தையார் கீரமங்கலம் அதங்கராசு அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளில் அவர்களின் இல்லத்திற்கு சென்று மாவட்ட தலைவர் க. மாரிமுத்து பொதுக்குழு உறுப்பினர் த.சவுந்தரராசன் அறந்தாங்கி நகர தி.கதலைவர் ஆ.வேலுச்சாமி மாவட்ட மகளிர் பாசறை மாவட்டதலைவர் ஞானாம்பாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.வீரையா பெரியார் பிஞ்சு இன்நிலா ஆகியோருடன் சென்று புத்தகங்கள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தோம் அனைவருக்கும் இனிப்பு தேனிர் வழங்கி அய்யாவின் துணைவியார் ராசலெட்சுமி மகிழ்ந்தார்கள். நன்றி தெரிவித்து விடைபெற்றோம்.