மேட்டூர், ஆக. 2- தாராபுரம் நான்காம் குழு – மேட்டூர் கழக மாவட்டதில் பரப்புரைப் பயணக் கூட்டம் மேட்டூர் நகர தலைவர் இரா. கலையரசன் தலைமையில் நடைபெற்றது.
தாராபுரம் நான்காம் குழு – மேட்டூர் கழக மாவட்டம் – மேட்டூர் அனல்மின் நிலைய தமிழ்நாடு மின்வாரிய citu தொழிற்சங்க மாநில தலைவர் வீ. இளங்கோ வாழ்த்தி பேசினார். Citu தோழர் கிரிஜா, பொறியாளர் அனுராதா, cpi வெங்கடேஷ், வழக்குரைஞர் கனக ரத்தினம், முல்லைவேந்தன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டூர் கழக மாவட்டம்
சுப்பிரமணியன் , கிருஷ்ணமூர்த்தி, சவுந்தரராசன், பாலு, சீனிவாசன், நேரு, மதியழகன், கலையரசன், ராஜேந்திரன், குமார், உதயபாஸ்கர், கென்னடி, நக்கீரன், முல்லைவேந்தன், கனகரத்தினம், கோ.ராதாகிருஷ்ணன், லதா, சூர்யா, ஆனந்தன், ஜெயக்குமார், கபிலன், வேல்முருகன்.
எடப்பாடி பகுதி தோழர்கள்: காநா. பாலு, சண்முக சுந்தரம், சா.ரவி, உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
கழகப் பேச்சாளர் த.மு.யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார்.
கழகத் தோழர்களைப் பாராட்டி தலைமைக் கழக அமைப்பாளர் பழனி புள்ளையண்ணன் தமது இல்லத்தில் உணவளித்தார்.
கூட்டம் நடைபெற்ற இடங்கள்: மேட்டூர் அனல்மின் நிலையம், கருமணிகுண்டு, குஞ்சாண்டியூர், மேச்சேரி, பஞ்சுக்காளிப்பட்டி, ஓமலூர், சேலம் அரசு பொறியியல் கல்லூரி.
மேட்டூர் மாவட்ட கழகத்தின் சார்பில் நீட் ஒழிப்பு இருசக்கர வாகன பிரச்சாரம்
மேட்டூர், ஆக. 2- மேட்டூர் மாவட்ட கழகத்தின் சார்பில் நீட் எதிர்ப்புப் பிரச்சாரம் சிறப் பாக நடைபெற்றது.
மேட்டூர், குஞ்சான்டியூர், மேச்சேரி, காளிப்பட்டி, ஓமலூர், அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் யாழ்.திலீபன் நீட் எதிர்ப்புக் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
பிரச்சாரப் படைக்கு சிந்தாமணியூர் சி.சுப்ரமணி யன்,எடப்பாடி கா.நா.பாலு, க.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரச்சாரத்தில் எடப்பாடி, மேட்டூர், மேச்சேரி, ஓமலூர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் தம் இல் லத்தில் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அனைவருக் கும் புலால் உணவு அளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் பழநி புள்ளையண்ணன் இல்லத்தில் பெரியார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தினார்.