நான் எந்த வேலை செய்தாலும் இந்தத் தொண்டுக்காகத்தான் ஆகும். நான் திருடி இருந்தாலும், பொய் சொல்லி இருந்தாலும், மற்றவனை ஏமாற்றி இருந்தாலும் எல்லாம் இந்த மக்கள் சமுதாய நலனுக்காகச் செய்து இருப்பேனே தவிர, எனது சொந்த நலனுக்கு என்று ஏதேனும் செய்தேன் என்று எதை சொல்லக் கூடும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’