நன்கொடை

1 Min Read

அரசியல்

குன்றத்தூர் திராவிடர் கழக தலைவர் மு.திருமலையின் தந்தை மொ.முனுசாமி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை (14.8.2023) முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 மற்றும் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 ஆக மொத்தம் ரூபாய் 1000 நன்கொடை வழங்கப் பட்டது. நன்றி.

– – – – –

அரசியல்

திராவிடர் கழக பொதுக்குழு உறுப் பினர் பேராவூரணி  இரா. நீலகண்டன்-முத்துலெட்சுமி கோட்டாக்குடி கா.மாரி யப்பன்-மலர்கொடி இவர்களின் பேரனும் பொறியாளர் வசந்தகுமார்-மணியம்மை இவர்களின் மகன்  ம.வ.கவிச்சரணின் ஏழாம் அகவைக்கு (16.8.2023) செல்வதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கி உள்ளார் வாழ்த்துகள்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *