பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் அரசு பாலங்கள் தொடர்ந்து இடியும் விவகாரம் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

0 Min Read

புதுடில்லி, ஆக. 1- பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. கடந்த 4 வாரங்களில் மட்டும் 10-க்கு மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன. இது தொடர்பாக நிபுணர் குழு அமைக்க வலியுறுத்தி பிரஜேஷ் சிங் என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை 29.7.2024 அன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுவுக்கு பதிலளிக்கு மாறு பீகார் அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், பீகார் மாநில சாலை கட்டுமானத்துறை கூடு தல் தலைமை செயலாளர் ஆகியோருக்கும் தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *