நம்பாதவன் நாத்திகனாம்

Viduthalai
0 Min Read

இப்பொழுது மத சம்பந்தமோ, சாஸ்திர சம்பந்தமோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்சிகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால் “நம்பாதவன் நாத்திகன்” என்பதுவே.

‘குடிஅரசு’ 3.11.1929

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *