திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதன் நிறுவன தலைவர் திராவிடதாசன் எழுதிய ‘முற்போக்கு அறிவு! மனிதர்க்குத் தேவை’ என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட்டு ‘சிறந்த பகுத்தறிவு எழுத்தாளர்’ கேடயத்தை திராவிடதாசனுக்கும், புத்தகத்தை சிறப்பாக அச்சிட்ட பெ. மயிலவேலனுக்கு ‘சிறந்த பதிப்பகச் செம்மல்’ கேடயத்தையும் வழங்கினார். (சென்னை, 29.7.2024)