‘முற்போக்கு அறிவு மனிதர்க்குத் தேவை’ புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டார்

0 Min Read

திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதன் நிறுவன தலைவர் திராவிடதாசன் எழுதிய ‘முற்போக்கு அறிவு! மனிதர்க்குத் தேவை’ என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட்டு ‘சிறந்த பகுத்தறிவு எழுத்தாளர்’ கேடயத்தை திராவிடதாசனுக்கும், புத்தகத்தை சிறப்பாக அச்சிட்ட பெ. மயிலவேலனுக்கு ‘சிறந்த பதிப்பகச் செம்மல்’ கேடயத்தையும் வழங்கினார். (சென்னை, 29.7.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *