தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்” விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். கழகப் பொருளாளர் வீ.குமரேசன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், கழகத் தோழர்கள் மற்றும் சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினர் உள்ளனர் (சென்னை, 14.8.2023).