தமிழர் தலைவருடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு

viduthalai
0 Min Read

கவிப்பேரரசு வைரமுத்து இன்று காலை (30.7.2024) தமிழர் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு (கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்த) ‘கலைஞர் 100 கவிதைகள் 100’’ நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *