புதுமை இலக்கியத் தென்றலின் 1000ஆவது நிகழ்ச்சி டாக்டர் வி.ஜி.சந்தோசம் வாழ்த்து

0 Min Read

இனமானத் தமிழா், திராவிடர் கழகத் தலைவர், அருமை நண்பர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு,
வி.ஜி.சந்தோசத்தின் அன்பு கனிந்த வாழ்த்துகள்!
29.07.2024 (இன்று), சென்னை, பெரியார் திடலில் நடைபெறவுள்ள புதுமை இலக்கியத் தென்றலின் 1000ஆவது நிகழ்ச்சிக்கான அழைப்பு கிடைக்கப் பெற்றேன். மெத்த மகிழ்ச்சி, மிக்க நன்றி!
பாவலா் செல்வ மீனாட்சிசுந்தரம் தலைமையேற்று நிகழவுள்ள இவ்விலக்கியக் கூட்டம் சிறப்பாக அமையவும் சீா்திருத்தக் கருத்துகள் தாங்கி, சிந்தனையைக் கிளறும் விதத்திலும் அமைந்து செவிகளுக்கு விருந்தளிக்கவும் உளம் உவந்து வாழ்த்துகிறேன்!

என்றும் அன்புடன்,
டாக்டர் வி.ஜி.சந்தோசம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *