சிதம்பரம் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களின் தம்பி எஸ். ராஜராஜன் இன்று (29.7.2024) காலை 9 மணிக்கு தஞ்சை மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். சிதம்பரம் எண் 11, பாரதி தெருவிலிருந்து அன்னாரது இறுதி நிகழ்வு நாளை (30.7.2024) நடைபெறுகிறது.