மிசோரம் மாநில மேனாள் ஆளுநர் ஆ.பத்மநாபன் அவர்களின் வாழ்விணையர் மறைந்த சீத்தம்மாள் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்திய தமிழர் தலைவர், ஆ.பத்மநாபன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் (சென்னை, 16.8.2023).