அறப்போராட்டத்திற்கு அழைப்பு – புதுடில்லி

0 Min Read

புதுடில்லி ஜந்தர் மந்தரில் புதிய குற்றவியல் சட்டங்களைத் தி்ரும்பப் பெற வலியுறுத்தி இன்று (29.7.2024) நடைபெறும் அறப்போராட்டத்தில் பங்கேற்க உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் அவர்களை தென்காசி – திருநெல்வேலி கழக மாவட்டங்கள் சார்பாக தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த. வீரன் அழைப்பு விடுத்தார். உடன்: ப.செந்தில்குமார், செ.அரவிந்த்மணிராஜ்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *