தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல் (சென்னை, 15.8.2023)

Viduthalai
1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பொதுச்செயலா ளர் முனைவர் துரை சந்திரசேகரன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களுக்கு, கழகத்தின் பிரச்சாரச் செயலாளர், வழக்குரைஞர் அ. அருள்மொழி ஆடையணிவித்து மகிழ்ந்தார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தலைமையில், மாவட்ட செயலாளர் நாத்திகன், மோகன்ராஜ்,  குணசேகரன், கருப் பையா, சந்திரசேகர், சீர்காழி ராமண்ணா, ஆறுமுகம், உத்ரா,  பழனிசாமி, உள்ளிட்ட தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களுக்கு, மாநில இளை ஞரணித் துணைச் செயலாளர் கோ. வேலு, கடலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் ந. உதயசங்கர், கடலூர் மாவட்ட இணைச் செயலாளர் ந. பஞ்சமூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து, கோ. வேலு ரூ.500, ந. உதயசந்திரன் ரூ.500, ந. பஞ்சமூர்த்தி ரூ. 1000 நன்கொடை வழங்கினர். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திர சேகரன் உடனிருந்தார்.

மாநில  இளைஞரணித் துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன்,தென்சென்னை மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து, மந்தைவெளி பகுதிக் கழகச் செயலாளர்  பொறியாளர் ஈ. குமார் ஆகியோர் தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவநர் த.சந்திரசேகரன், பேராவூரணி முருகன் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  

பூவிருந்தவல்லி பகுதித் தலைவர் அனகை ஆறுமுகம், தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களிடம் அரையாண்டு விடுதலை சந்தா ரூ. 1000 வழங்கினார்.

மாநில வழக்குரைஞரணித் துணைச் செயலாளர் ஆ. பாண்டியன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து ஓராண்டு விடுதலை சந்தா ரூபாய் 2,000 வழங்கினார். அவரது இணையர் லோகேஸ்வரி மகன் பிரபாகரன் உடனிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *