திருவிதாங்கூர் முற்போக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை மகாராஜா அறிக்கை, ஈ. வெ. ரா. வெற்றி

0 Min Read

“திருவனந்தபுரத்திலுள்ள இந்து மக்கள். எவ்வகுப்பினராயினும், எச்சாதியினராயினும், வித்தியாசமின்றி இனி சமஸ்தான நிருவாகத்திற் குட்பட்ட கோயில்களிற் சென்று வழிபடலா”மென நேற்று நடைபெற்ற தமது 25ஆவது பிறந்த தினக்கொண்டாட்டத்தின் பொழுது திருவாங்கூர் மகாராஜா ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மகாராஜாவின் இவ்வுத்தரவு திருவாங்கூர் மக்களிடை மிகுந்த குதூகலத்தை ஏற்படுத்தி யுள்ளது. மகாராஜாவைப் பாராட்டி பலவிடங் களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

இந்தியாவின் இதர பாகங்களுக்கும் திருவாங் கூர் ஓர் வழிகாட்டியாயிருக்குமென கருதப்படுகிறது.
– ‘விடுதலை’ – 11.11.1936

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *