சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து நீதிபதி சத்தியேந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு மலரினை வழங்கினர்

Viduthalai
0 Min Read

அரசியல்

சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து நீதிபதி சத்தியேந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு மலரினை வழங்கினர். டாக்டர் ச. கருணாகரன், ச. இராசசேகரன், வழக்குரைஞர் இரத்னாகரன் மற்றும் மருத்துவர் குறிஞ்சி ஆகியோர் உடன் உள்ளனர் (சென்னை, 9.8.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *