கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

28.7.2024 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா

உடுமலை: காலை 11 மணி *இடம்: எஸ்.ஆர்.கே. திருமண மண்டபம், மைவாடி பிரிவு, உடுமலை *மணமக்கள்: கு.ஆ.சித்தார்த்வி.பா.திவ்யபாரதி *வரவேற்புரை: இல.அருட்செல்வன் * முன்னிலை: அ.இராமசாமி (மாவட்ட காப்பாளர்), யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட தலைவர்) *வாழ்த்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), செ.தமிழ்ச்செல்வன் (மாநகர செயலாளர், தஞ்சாவூர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்), கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), தி.குமாரராஜா, ஈரோடு த.சண்முகம் (தலைமை கழக அமைப்பாளர்) * தலைமை: கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), கே.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்), இரா.ஜெயராம கிருஷ்ணன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக), மு.மத்தீன் (நகர மன்ற தலைவர், தி.மு.க. உடுலை), சாகுல் அமீது (திமுக), b(திமுக) *

நன்றியுரை கு.மணிவண்ணன் (ப.க. மாவட்ட செயலாளர், திருப்பூர்)
திராவிடர் கழகம் நடத்தும் ஜாதிய மோதல் – ஜாதியப் பாகுபாடு களைவது குறித்த நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கை விளக்க சிறப்புக் கூட்டம்

ஈரோடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * வரவேற்புரை: த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) *தலைமை: இரா.நற்குணம் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.சுப்பிரமணியம் (மாநகர செயலாளர், திமுக) * சிறப்புரை: வந்தியத்தேவன் (கொள்கை பரப்புச் செயலாளர், மதிமுக) * நன்றியுரை: தே.காமராஜ் (நகர செயலாளர்) * கூட்ட ஏற்பாடு: திராவிடர் கழகம், ஈரோடு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *