மதுரை: காலை 10:00 மணி * இடம்: ஆர்த்தி தங்கும் விடுதி, மதுரை * மதுரை, ஷெனாய் நகரில் உள்ள பெரியார் மணியம்மையார் மன்ற கட்டுமானப் பணிக்காக மதுரை பெரியார் பெருந்தொண்டர், காப்பாளர், உழைப்பால் உயர்ந்த சோலையழகுபுரம் சே.முனியசாமி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.10,00,000 (ரூபாய் பதது லட்சம்) வழங்க இருக்கின்றார்கள் * இந்நிகழ்விற்கு கழக பொறுப்பாளர்களும் தோழர்களும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் * குறிப்பு: நிதி யளிப்பில் இணைந்து கொள்ள விரும்பும் நன்கொடையாளர் களை வரவேற்கின்றோம் * அன்புடன்: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலா ளர்).
மதுரையில் தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவிக்கிறார்
மதுரை: மாலை 4:30 மணி * இடம்: அவுட்போஸ்ட் அருகில், தல்லாகுளம், மதுரை * தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * இவண்: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்)
திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கம்
மதுரை: மாலை 5:00 மணி * இடம்: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் சாலை, மதுரை * தலைமை: த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக சட்டத்துறை) * இணைப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை:
மு.சித்தார்த்தன் (செயலாளர், திராவிடர் கழக சட்டத் துறை) * முன்னிலை: வீரா.கதிரவன் (அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்), இரா.பாஸ்கரன் (அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில சட்டத் துறை துணைச் செயலாளர்), வழக்குரைஞர் வீரமர்த்தினி (மாநில சட்டத்துறை இணைச் செயலாளர்) * பொருள்: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதி பணி நியமனங்களில் சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீடுக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தல்! * உரிமை மீட்புரை: “தகைசால் தமிழர்” – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை: நீதியரசர் அரி.பரந்தாமன் (சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (பணிநிறைவு), மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. (திராவிட முன்னேற்றக்கழக சட்டத்துறை செயலாளர்), வழக்குரைஞர் பொன்.முத்துராமலிங்கம் (உயர்மட்ட செயற்குழு உறுப்பினர், திமுக).