18.8.2023 வெள்ளிக்கிழமை மதுரை பெரியார் மணியம்மையார் மன்றத்திற்கு (செனாய் நகர்) நிதி வழங்கும் விழா

2 Min Read

மதுரை: காலை 10:00 மணி * இடம்: ஆர்த்தி தங்கும் விடுதி, மதுரை * மதுரை, ஷெனாய் நகரில் உள்ள பெரியார் மணியம்மையார் மன்ற கட்டுமானப் பணிக்காக மதுரை பெரியார் பெருந்தொண்டர், காப்பாளர், உழைப்பால் உயர்ந்த சோலையழகுபுரம் சே.முனியசாமி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.10,00,000 (ரூபாய் பதது லட்சம்) வழங்க இருக்கின்றார்கள் * இந்நிகழ்விற்கு கழக பொறுப்பாளர்களும் தோழர்களும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் * குறிப்பு: நிதி யளிப்பில் இணைந்து கொள்ள விரும்பும் நன்கொடையாளர் களை வரவேற்கின்றோம் * அன்புடன்: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலா ளர்).

மதுரையில் தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவிக்கிறார்

மதுரை: மாலை 4:30 மணி * இடம்: அவுட்போஸ்ட் அருகில், தல்லாகுளம், மதுரை * தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * இவண்: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்)

திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கம்

மதுரை: மாலை 5:00 மணி * இடம்: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் சாலை, மதுரை * தலைமை: த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக சட்டத்துறை) * இணைப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: 

மு.சித்தார்த்தன் (செயலாளர், திராவிடர் கழக சட்டத் துறை) * முன்னிலை: வீரா.கதிரவன் (அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்), இரா.பாஸ்கரன் (அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில சட்டத் துறை துணைச் செயலாளர்), வழக்குரைஞர் வீரமர்த்தினி (மாநில சட்டத்துறை இணைச் செயலாளர்) * பொருள்: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற  நீதிபதி  பணி நியமனங்களில்  சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீடுக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தல்! * உரிமை மீட்புரை: “தகைசால் தமிழர்” – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * கருத்துரை: நீதியரசர் அரி.பரந்தாமன் (சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (பணிநிறைவு), மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. (திராவிட முன்னேற்றக்கழக சட்டத்துறை செயலாளர்), வழக்குரைஞர் பொன்.முத்துராமலிங்கம் (உயர்மட்ட செயற்குழு உறுப்பினர், திமுக).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *