புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்ச்சி

1 Min Read

திராவிட மரபணு நூலாசிரியர்
இரா.நரேந்திரக்குமாருக்குப் பாராட்டு
நாள்: 29.7.2024 திங்கள் மாலை 6:30 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் பெரியார் திடல் சென்னை -7
வரவேற்புரை: வை.கலையரசன்
(செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)
தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
(தலைவர், புதுமை இலக்கிய தென்றல்)
முன்னிலை: வீ.குமரேசன்
(பொருளாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவை தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
இராசா.அருள்மொழி (துணைத் தலைவர், தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம்)
பாராட்டு பெறுபவர்: இரா. நரேந்திரக்குமார்
(நூலாசிரியர், திராவிட மரபணு)
சிறப்புரை : தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை : இராவணன் மல்லிகா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *