நன்கொடை

Viduthalai
0 Min Read

நன்கொடை
பெரியார் பேருரையாளர் இறையனார் – திருமகள் ஆகியோரின் மருமகன் பொறியாளர் சு.நயினார் அவர்களின் இரண்டாமாண்டு நினைவு நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.
அன்னாரின் நினைவு நாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக க.வெற்றிமணி, பாரதி, அய்யை ஆகியோரால் வழங்கப்பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *