மதுரையில் 18-08-2023 அன்று நடைபெற இருக்கும் திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ரூ10000, வழக்குரைஞர் த.வீரன் ரூ5000, சீ.டேவிட்செல்லத்துரை ரூ5000, அய்.இராமசந்திரன் ரூ2000, பி.எம்.எஸ். இராஜன் ரூ2000, ம.செந்தில்குமார் ரூ1000, மோகன் ரூ500, சக்தி ரூ500 ஆகியோர் நன்கொடை கொடுத்தார்கள்.
மதுரையில் கழக சட்டத்துறை கருத்தரங்கம் ஏற்பாட்டுப் பணிகளில் தோழர்கள்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
