நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

செய்யாறு பெரியார் பெருந் தொண்டர் பா.அருணாசலம் அவர்களின் துணைவியார் அமிர்தம்மாள் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் (17.8.2023)  மற்றும் பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாசலம் அவர்களுக்கு ஆறாம் ஆண்டு நினைவு நாளை (28.8.2023) முன் னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 5000 மாவட்ட தலைவர் அ.இளங் கோவன் மூலம் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *