மறைவு

0 Min Read

திராவிடர் கழகம்

சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக விவசாய அணி அமைப்பாளர் பெரிய கோட்டை மா. சந்திரன் (வயது 75) நேற்று (17.11.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று (18.11.2023) காலை 10 மணிக்கு இறுதி நிகழ்வுகள் நடை பெற்றது. முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மா.சந்திரன் இறுதி மூச்சு வரை தந்தை பெரியாரின் கொள்கை முரசாக திகழ்ந்தவருமாவார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மிகவும் பற்றும், பாசமும் வைத்திருந்தார். அன்னாருக்கு சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பாகவும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாகவும் இரங்கலையும், வீர வணக்கத் தையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *