18.8.2023 வெள்ளிக்கிழமை
மதுரை பெரியார் மணியம்மையார் மன்றத்திற்கு (செனாய் நகர்)
நிதி வழங்கும் விழா
மதுரை: காலை 10:00 மணி ⭐ இடம்: ஆர்த்தி தங்கும் விடுதி, மதுரை ⭐ மதுரை, ஷெனாய் நகரில் உள்ள பெரியார் மணியம்மையார் மன்ற கட்டுமானப் பணிக்காக மதுரை பெரியார் பெருந்தொண்டர், காப்பாளர், உழைப்பால் உயர்ந்த சோலையழகுபுரம் சே.முனியசாமி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.10,00,000 (ரூபாய் பத்து லட்சம்) வழங்க இருக்கின்றார்கள் ⭐ இந்நிகழ்விற்கு கழக பொறுப்பாளர்களும் தோழர்களும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் ⭐ குறிப்பு: நிதி யளிப்பில் இணைந்து கொள்ள விரும்பும் நன்கொடையாளர் களை வரவேற்கின்றோம்⭐ அன்புடன்: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்).
19.8.2023 சனிக்கிழமை
தூத்துக்குடி மாவட்டத் திராவிடர்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: காலை 10:00 மணி ⭐ இடம்: தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், தூத்துக்குடி ⭐ தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) ⭐ வரவேற்பு: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) ⭐ முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (கழகக் காப்பாளர்), சு.காசி (கழக காப்பாளர்) ⭐ விளக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) ⭐ கருத்துரை: கழகத் தோழர்கள் ⭐ பொருள்: பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது, தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாள் (செப்டம்பர் 17) கொண்டாடுவது பற்றிக் கருத்துக் கேட்டல்⭐ விழைவு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணித் தோழர்களும், பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் தவறாது வருகை தர வேண்டுகிறோம் ⭐ நன்றியுரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) ⭐ ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.
20.8.2023 ஞாயிற்றுக்கிழமை
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் (ஆக.20) தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6:00 மணி ⭐ இடம்: பெரியார் இல்லம், கீழராசவீதி, தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: சி.நாகநாதன் (திருவோணம் ஒன்றிய அமைப்பாளர், ப.க.) ⭐ தலைமை: ச.அழகிரி (தஞ்சை மாவட்ட தலைவர், ப.க.) ⭐ முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர், திராவிடர் கழகம்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), தங்க.வெற்றி வேந்தன் (தஞ்சை மாவட்ட ப.க. துணைச் செயலாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) ⭐ தொடக்கவுரை: கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், ப.க.) ⭐ சிறப்புரை: பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் (இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், தஞ்சாவூர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ தலைப்பு: அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம்! அறியாமை அகற்றுவோம்! ⭐ டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்திறப்பாளர்: முனைவர் த.அனுராதா (இணைப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, தஞ்சாவூர் ⭐ நன்றியுரை: குழந்தை கவுதமன் (தஞ்சை மாவட்ட ப.க. அமைப்பாளர்) ⭐ வேண்டல்: தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் ⭐ அன்புடன் அழைக்கும: பாவலர் பொன்னரசு (மாவட்டச் செயலாளர்).
பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி நடத்தும் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம்
பெரம்பலூர்: காலை 10:30 மணி ⭐ இடம்: பெரம்பலூர் அரசு அலுவலர் ஓய்வு பெற்றோர் சங்க கட்டடம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் ⭐ வரவேற்புரை: கு.நவநீதிச் சோழன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) ⭐ தலைமை: அ.சீத்தாபதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) ⭐ முன்னிலை: ஆ.இராமர் (மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்), சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்), ந.ஆறுமுகம் (அக்ரி) நகரத் தலைவர்), பெ.நடராஜன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.ஆதிசிவம் (நகர அமைப்பாளர்), மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்), க.ராஜா கென்னடி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ தொடக்கவுரை: சி.கருணாகரன் (மாவட்ட கவுரவத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெரம்பலூர்) ⭐ தலைப்பு: அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் அறியாமை அகற்றுவோம் ⭐ கருத்துரை: வ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வா.தமிழ் பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் ஆசிரியர் அணி), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) ⭐ நன்றியுரை: மு.கந்தசாமி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்.