தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் டில்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை நேற்று (23.7.2024) சந்தித்து சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிதியை மாணவர்களின் நலன் கருதி உடனே விடுவிப்பது குறித்து விவாதித்தனர். இதில், மக்களவை திமுக தலைவர் கனிமொழி மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கலந்து கெண்டனர்.
ராகுலுடன் தமிழ்நாடு எம்.பி.க்கள் சந்திப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books