வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு தமிழர் தலைவர் பங்கேற்பு

0 Min Read

ஈரோடு வடக்கு மாவட்டத்தில், கழகம் வளர்த்த முன்னோடி – மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி

24.07.2024 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கோபி, மொடச்சூர் – கொளப்பலூர் ரோடு, வாசு சென்னியப்பா மண்டபத்தில் நடைபெற உள்ளது.

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையிலும்,
தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களின் முன்னிலையிலும் வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *