பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பெரியார் பிறந்தநாள் விழா மாவட்ட, மாநில அளவில் பேச்சுப்போட்டி

2 Min Read

செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சூலை 25 முதல் ஆகஸ்டு 31 முடிய தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி கல்லூரி அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட அளவில் போட்டிக்கான பரிசுகளை மாவட்டங்கள் தாங்களே முடிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெற்றி பெறும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறுபவர்களை சென்னையில் செப்டம்பர் 7, 8 சனி, ஞாயிறு அன்று நடக்க இருக்கும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க துணைப் பொதுச் செயலாளர்கள், துணைத்தலைவர்கள், மாநில அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்:
1. பெரியார் ஒரு கேள்விக்குறி ?, ஆச்சரியக்குறி !.
2. ‘என்றும் தேவை பெரியார்!’
3. ‘பெரியார் காண விரும்பும் சமுதாயம்’
4. மண்டை சுரப்பை உலகு தொழும்!
5. புரட்சியாளர் பெரியார்!
6. பெரியாரால் வாழ்கிறோம்.
7. பெரியார் பிறவாமல் இருந்தால் ……….
8. சுய சிந்தனையாளர் பெரியார்
மேற்கண்ட தலைப்புகளில் போட்டியினை நடத்தி வெற்றிபெறுபவர்கள் முழு விபரத்தினை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்
வி.மோகன், பொதுச்செயலாளர்.
பகுத்தறிவாளர் கழகம்.
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சூலை 25 முதல் ஆகஸ்டு 31 முடிய தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி கல்லூரி அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட அளவில் போட்டிக்கான பரிசுகளை மாவட்டங்கள் தாங்களே முடிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெற்றி பெறும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறுபவர்களை சென்னையில் செப்டம்பர் 7, 8 சனி, ஞாயிறு அன்று நடக்க இருக்கும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் பங்கேற்க செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க துணைப் பொதுச் செயலாளர்கள், துணைத்தலைவர்கள், மாநில அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்:
1. பெரியார் ஒரு கேள்விக்குறி ?, ஆச்சரியக்குறி !.
2. ‘என்றும் தேவை பெரியார்!’
3. ‘பெரியார் காண விரும்பும் சமுதாயம்’
4. மண்டை சுரப்பை உலகு தொழும்!
5. புரட்சியாளர் பெரியார்!
6. பெரியாரால் வாழ்கிறோம்.
7. பெரியார் பிறவாமல் இருந்தால் ……….
8. சுய சிந்தனையாளர் பெரியார்
மேற்கண்ட தலைப்புகளில் போட்டியினை நடத்தி வெற்றிபெறுபவர்கள் முழு விபரத்தினை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்
வி.மோகன், பொதுச்செயலாளர்.
பகுத்தறிவாளர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *