தமிழ் வழிக் கல்வி உரிமை கோரி தாய்த் தமிழ் கல்விப் பணி ஒருங்கிணைக்கும் ஒரு நாள் அடையாள உண்ணா போராட்டம்!

Viduthalai
1 Min Read

நாள் : 19.08.2023 காலை 9 மணி முதல் 6 மணி வரை

இடம்: வள்ளுவர் கோட்டம் சென்னை

தலைமை: சிவகாளிதாசன்

கலந்து கொள்வோர்: 

எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் 

(தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி) 

செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ – காங்கிரஸ்

தோழர் சி. மகேந்திரன் – சி. பி.அய்.

மல்லை சத்யா – ம. தி. மு. க.

தோழர் பொழிலன் – தமிழக மக்கள் முன்னணி

தோழா திருமுருகன் காந்தி – மே 17 இயக்கம்

உண்ணா போராட்டத்தை நிறைவு செய்து உரை:

கவிஞர் கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

நன்றி உரை: எழில் சுப்பிரமணியன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *