சென்னை மணவழகர் மன்ற 68ஆம் ஆண்டு முத்தமிழ் விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு

viduthalai
1 Min Read

சென்னை மணவழகர் மன்றம் 68ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். உடன்: தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன், சா.பீட்டர்அல்போன்ஸ் (தலைவர், மாநில சிறுபான்மை ஆணையம்), கே. பாலகிருஷ்ணன் (மாநில செயலாளர், இந்திய மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி), பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் (தேசிய தலைவர், இந்திய முஸ்லீம் லீக்),
கே. கன்னியப்பன் (செயலாளர், மணவழகர் மன்றம்), கே. ஞானப்பிரகாசம் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்), சு. கருணாநிதி (துணைச் செயலாளர், மணவழகர் மன்றம்) உள்ளனர். (சென்னை – 19.7.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *