திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், ஆவடி நகர துணை தலைவர் சி.வச்சிரவேல், பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், நாகராஜ் ஆகியோர் 16-07-2024 அன்று சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:வாழ்த்து
Leave a Comment
Popular Posts
10% Discount on all books