பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் அவர்கள்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக 23ஆவது முறையாக ரூ.10,000/-  வழங்கியுள்ளார். இதுவரை பெரியார் உலகத்திற்கு மொத்தம் ரூ.7,30,000 நன்கொடையாக வழங்கி உள்ளார்.  (16.08.2023,பெரியார் திடல்) 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *