பொது ஜனங்களிடத்தில் நல்லபேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்தமாதிரி ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்லபேர் எடுக்கக் கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்!
‘உண்மை’ 18.12.1943
பொதுநலக் குறிக்கோள்
Leave a comment