நிழலும் – நிஜமும்

Viduthalai
0 Min Read

அரசியல்

வெளிநாடுகளில் பணக்கார்களின் குழந்தைகளைத் தொட்டு கொஞ்சி விளையாடும் மோடி, கருநாடக தேர்தல் பரப்புரையின் போது குழந்தைகளைச் சந்திப்பது போன்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். ஆனால் முள்கம்பி வேலி போடப்பட்டு அதன் பின்னால் குழந்தைகள் நின்றது பெரும் கொடுமையாக அமைந்தது.  கருநாடகவில் பா.ஜ.க. தோல்விக்கு இந்த முள்வேலியின் பின்னாள் குழந்தைகளை நிற்கவைத்து சந்தித்த காட்சியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *