திருப்பத்தூர், ஜூலை 19- நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி இருசக்கர பிரச்சார பரப்புரைப் பயணம் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட குழு 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 1.30 மணியளவில் திருப்பத்தூர் நகருக்கு வருகை தந்த னர். திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் பரப்புரை நடைபெற்றது.
எஸ்.ஆர்.ராஜேந்திரன் நகர செயலாளர் தி.மு.க., வினோத் கவுன்சிலர் தி. மு. க., டி.சி.கார்த்தி தி.மு.க. மாணவரணி தலைவர், வ.வண்ணதாசன் மாவட்ட செயலாளர், இ.ரவி ஆதி தமிழர் பேரவை, குரிசல் மணி பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் படிப்பு வட்டம் ஆகியோர் இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்ட தோழர்கள் அனைவரையும் வரவேற்று பய னாடை அணிவித்து சிறப்பு செய்த னர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலா ளர் பெ.கலைவாணன் தலைமையில், மாநில இளைஞரணி செயலாளர் சி.எ.சிற்றரசன் வரவேற்பில் தோழமை இயக்கங்கள் தி.மு.க, ம.தி.மு.க., வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி ஆதித்தமிழர் பேரவை, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநில துணைப் பொதுச்செய லாளர் வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி சிறப்புரையாற்றினார்.
இப்பரப்புரையில் கழகத் தோழர்கள் அண்ணா.சரவணன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர், அ.உலகன் மாவட்ட தலைவர் மாணவர் கழகம், தங்க அசோகன் மாவட்ட துணைத் தலைவர், சி.தமிழ்ச்செல்வன் மாவட்ட தலை வர் ப.க., காளிதாஸ் நகர தலைவர், ஏ.டி.ஜி.சித்தார்த்தன் நகர செயலாளர், வ.புரட்சி, பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர், ரா.நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர், ம.சங்கர் மாவட்ட துணைத் தலைவர் இளைஞரணி, ப.அஜித் மாவட்ட துணைச்செயலாளர் இளைஞரணி, கே.ராஜேந்திரன் சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர், தா.பாண்டியன் சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர், ப.நாத்திகன் மாவட்ட துணைச் செயலாளர், சுப்புலட்சுமி மாவட்ட தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இரா.கற்பக வள்ளி மாவட்ட தலைவர் மகளிர் பாசறை, சி.சபரிதா மாவட்ட செய லாளர் மகளிர் பாசறை, தி.நவநீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசறை, கோ.திருப்பதி மாவட்ட தலைவர் ப.ஆசிரியணி, குமரவேல் மாவட்ட செயலாளர் ப.ஆசிரியரணி, ஆர்.பன்னீர் மாவட்ட செயலாளர் தொழிலாளரணி, கே.மோகன் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி,எம். ஞான பிரகாசம், குமரவேல், பெரு மாள்சாமி, ஆ.ப.செல்வராஜ், இசை பிரியன் இளைஞரணி, சிவக்குமார் நகர தலைவர் சோலையார்பேட்டை, ஜே.எம்.பி.வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலையார்பேட்டை, லட்சு மணன் சோலையார்பேட்டை பொறுப்பாளர், நரசிம்மன் நகர காப்பாளர், அன்புச்சேரன் நகர தலைவர் வாணியம்பாடி, மு.வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், சே.வெங்கடேசன் மாதனூர் ஒன்றிய செயலாளர், வே.அன்பு மாவட்ட செயலாளர் ப.க. எம்.என்அன்பழகன், நா.சுப்புலட்சுமி மாவட்ட ப.க. எழுத்தாளர் மன்றம், எஸ்.சுரேஷ் குமார் மாவட்ட தலை வர் இளைஞரணி, ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜசேகர் கிரி சமுத்திரம் கிளை தலைவர், கோ.சங்கர் சுந்தரம் பள்ளி ஒன்றிய தலைவர், சி.சந்தோஷ்குமார் காக்கங்கரை ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிவுற்றதும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
பயண செலவாக ரூ.2000–-த்தை கழகத் துணை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ஒருங்கிணைப்பாளர் தம்பி பிர பாகரன் ஆகியோரிடம் திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன் மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.எ.சிற்றரசன் வழங்கினர்.