நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்

1 Min Read

1. அண்ணாவைச் செதுக்கிய அரிய தருணங்கள் – சின்னமனூர் பாலசுப்பிரமணியன்
2. தமிழ் மண்ணே, அறுசுவைச் சிகிச்சைக்கு ஆயத்தமாகு! – சின்னமனூர் பாலசுப்பிரமணியன்
3. தமிழ் நம்மொழி – செம்மொழி – சின்னமனூர் பாலசுப்பிரமணியன்
4. இந்தியா தாய் (குறுநாவல்) – கவிஞர் மா.மதிமாறன்
5. பூநூல் (புதினம்) – கவிஞர் மா.மதிமாறன்
6. திரைக்கனிகள் தொகுப்பு 1 மற்றும் 2 – கவிஞர் மா.மதிமாறன்
7. பெனிட்டோ முசோலினி – பேரா மு.வி.சோமசுந்தரம் (மொழிபெயர்ப்பு)
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மூலம் வரப்பெற்றோம்.
மிக்க நன்றி

– நூலகர்
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *